மதன் Super Hero Member
Posts : 506
| Subject: பொது அறிவு வினாவிடைகள் Tue Jan 01, 2013 12:45 pm | |
| பொது அறிவு வினாவிடைகள்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்? ஜான் சுல்லிவன்.
பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? தமிழ்நாடு.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? வித்யா சாகர்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மாடம் பிகாஜி காமா.
கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.
சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர்.
சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது? ஹேக்கல்.
கங்காரூ அதிகம் உள்ள நாடு? ஆஸ்திரேலியா.
கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது? முதலை.
ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன? ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது? கிழாநெல்லி.
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? கி பி 1890.
உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூன் 5.
இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்? சூரியகாந்தி எண்ணெய்.
தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது? ஆக்ஸிஜன்.
| |
|