tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 திருமணத்திற்குப் பின்…!

Go down 
AuthorMessage
Abirami
Hero Member
Hero Member
Abirami


Posts : 153

திருமணத்திற்குப் பின்…! Empty
PostSubject: திருமணத்திற்குப் பின்…!   திருமணத்திற்குப் பின்…! EmptySat May 04, 2013 1:11 am



திருமணத்திற்குப் பின்…!

* “என் மனைவி அபார கெட்டிக்காரி” நான் இரவில் வீட்டுக்கு திரும்பும்போது, அவள் சாப்பாடு தயராக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே வெந்நீர் எடுத்து வைப்பாள்” என்றார் இவர்.

“என் மனைவியும் தான். குளிர்ந்த நீரில் தட்டுக்களைக் கழுவுவது எனக்குப் பிடிக்காது என்பது அவளுக்குத் தெரியும்.” என்றார் இவர்.


* பெண் ஆசிரியை தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“இப்போது சொல்லுங்கள். நான் அழகாக இருக்கிறேன்…இது எந்தக் காலம்?
ஒரு பையன் எழுந்து சொன்னான்…

“அது இறந்த காலம்.”


* திருமணத்திற்கு முன்

“வானத்தில் நட்சத்திரங்கள் ஏன் இன்று பளிச்சென்று இல்லை?” என்று கேட்டாள் அவள்.
அருகிலிருந்த அவன் சொன்னான். “உன் கண்களின் ஒளி வெள்ளத்தில் நட்சத்திரங்கள் மங்கிப் போய் விட்டன.”

உடனே அவள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். முதல் நாள் சந்திப்பில் நடந்தது இது.
திருமணத்திற்குப் பின்

“வானத்தில் மிகவும் அருகே உள்ள நட்சத்திரத்தை அடைய எத்தனை தந்திக் கம்பங்கள் நடவேண்டும்” என்று அவள் அவனது கையைப் பற்றியபடி கேட்டாள்.

“மண்ணாங்கட்டி! கொஞ்சம் புத்திசாலித்தனமாகப் பேசித் தொலையேன்” கையை உதறியபடி சொன்னான் அவன்.


Back to top Go down
 
திருமணத்திற்குப் பின்…!
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொதுவான தகவல் - General Information :: சிரிப்போம் சிந்திப்போம்-
Jump to: