tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
தமிழ்தென்றல் Forum உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ்தென்றல் Forum - ல் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

tamizhthendralforum.com
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.



 
HomeHome  SearchSearch  Latest imagesLatest images  RegisterRegister  TT FMTT FM  MP3 SongsMP3 Songs  Log in  

 

 ஆட்டோகாரன் அட்டகாசம்

Go down 
AuthorMessage
lotuskan
Full Member
Full Member



Posts : 55
Location : UAE

ஆட்டோகாரன் அட்டகாசம் Empty
PostSubject: ஆட்டோகாரன் அட்டகாசம்   ஆட்டோகாரன் அட்டகாசம் EmptyFri Sep 27, 2013 1:52 am



தமிழகமெங்கும் ஓடுகிற ஆட்டோக்களிடம் லைசென்ஸ் இருக்கிறதோ என்னவோ கண்டிப்பாக அதன் பின்னால் நல்ல வாசகங்கள் இருக்கும்.

கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------

1. கடவுள் காதலித்தால் புராணம்
மனிதன் காதலித்தால் மயானம்

2. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
வாழ்க்கை நரகத்தில் பயணப்படுகிறது.

3. பிச்சை புகினும் கல்வி தவறேல்
நஞ்சை பருகினும் காதல் தவிர்.

6. சுமக்க நானிருக்க நடை பயணம் ஏன்...?

7. சோர்ந்து போனாலும் ஊர்ந்து போக மாட்டேன்.

8. சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்..

9. சீறும் பாம்பை நம்பு...
சிரிக்கும் பென்னை நம்பாதே...

10. பிரசவத்திற்கு இலவசம்.

11. வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம்..

12. நாம் இருவர்.. நமக்கு ஒருவர்..

13. பெண்ணின் திருமண வயது 18
ஆணுக்கு 21

14. பெண்ணின் திருமண வயது 18
ஆணுக்கு 21

15. எப்போதும் நினைத்திரு...அப்போதும் வருவேன்

16. நான் ஞாயமான ஆட்டோக்காரன்

17. நான் ஞாயமான ஆட்டோக்காரன்

18.சாலையை பார்த்தால் சமத்து
சேலையை பார்த்தால் விபத்து

19.சாகசம் செய்யுமிடம் சாலையல்ல
மெதுவாய் செல்பவன் கோழையல்ல

20.ஒலி கொடுத்தால்
வழி கிடைக்கும்
விழி கொடுத்தால்
ஒளி கிடைக்கும்

21.காசு அளவு நேசம்
கை அளவு உள்ளம்
பொய்யான பாசம்
இதுதாண்டா உலகம் !

22.தொடர்ந்து வா! தொட்டு விடாதே!!”

23.அனைத்து மொழியையும் கற்று வை…
அன்னை மொழிமேல் பற்று வை…’’

24.மெதுவாகப் போ றோட்டில்!
காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!!

25.லஞ்சம் வாங்காதே
பிச்சை எடு

26.கொடுத்தால் இன்பம்..
கெடுத்தால் துன்பம்...

27.அன்பை அளித்தால் ..
ஆசி பெறுவாய்..!

28.சென்னையில் ஓடும் ஒரு லாரியில்..
என்னைத் தொட்டால்...
விண்ணைத் தொடுவாய்..

29.நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே!

30.மன்னிக்கப் பழகு!
மலரும் உன் அழகு!
Back to top Go down
 
ஆட்டோகாரன் அட்டகாசம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
tamizhthendralforum.com :: பொழுதுபோக்கு - Entertainment :: நீங்கள் பார்த்த,கேட்ட,ரசித்த கவிதைகள்-
Jump to: